Wednesday, 8 August 2012

நிக் உஜிசி - Nick Vujicic


இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவான் 9:3)
read more "நிக் உஜிசி - Nick Vujicic"

Monday, 6 August 2012

எதை தெரிந்தெடுப்பீர்கள்?


திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
- யோவான் 10:10
read more "எதை தெரிந்தெடுப்பீர்கள்?"

Saturday, 26 May 2012

சரீரமாகிய சபை


உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். - (எபேசியர் 4:4-6).
read more "சரீரமாகிய சபை"

Friday, 25 May 2012

இருதயத்தின் சத்தம்


நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
(1யோவான் 3:20)
read more "இருதயத்தின் சத்தம்"

Monday, 14 May 2012

கொஞ்சத்தில் உண்மை


அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். -(மத்தேயு 25:21)
read more "கொஞ்சத்தில் உண்மை"

Saturday, 12 May 2012

அடைப்பைப் பிடுங்காதே!


அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
-   (பிரசங்கி 10:8ம் வசனத்தின் பின்பகுதி).
read more "அடைப்பைப் பிடுங்காதே!"

Friday, 11 May 2012

ஜெயங் கொடுக்கும் தேவன்



நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். - (1 கொரிந்தியர் 15:57)
read more "ஜெயங் கொடுக்கும் தேவன்"

Sunday, 6 May 2012

இரட்சிக்கும் இயேசுவின் இரத்தம்


அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். - (பிலிப்பியர் 2:6-8)
read more "இரட்சிக்கும் இயேசுவின் இரத்தம்"

Thursday, 3 May 2012

அழியாத ராஜ்ஜியம்


நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். -  நீதிமொழிகள். 14:13.
read more "அழியாத ராஜ்ஜியம்"

Wednesday, 2 May 2012

மிருகத்தின் முத்திரை – பாகம் - 4


ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். - (வெளிப்படுத்தின விசேஷம் 6:1-2).
read more "மிருகத்தின் முத்திரை – பாகம் - 4"

Tuesday, 1 May 2012

மிருகத்தின் முத்திரை – பாகம் - 3


பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன;
அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. -
(வெளிப்படுத்தின விசேஷம் 13:1-2).
read more "மிருகத்தின் முத்திரை – பாகம் - 3"

Monday, 30 April 2012

தாழ்மை


உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.தன்னை 
உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 
- (மத்தேயு 23:11-12)
read more "தாழ்மை"

Friday, 27 April 2012

திரித்துவ தேவன் பாகம் - 2


பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
-
 (1 யோவான் 5:7)
read more "திரித்துவ தேவன் பாகம் - 2"

Thursday, 26 April 2012


கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.(பிலிப்பியர் 3: 12-14)
read more " "

Sunday, 22 April 2012

பாவத்தின் பலன்


நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. - (1 யோவான் 1:9-10).
read more "பாவத்தின் பலன்"

ஜீவனைக் கொடுக்கும் அன்பு


ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. - யோவான் 15:13.
read more "ஜீவனைக் கொடுக்கும் அன்பு"

Friday, 20 April 2012

நீ இன்னும் வீடு வந்து சேரவில்லை


இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. -  (வெளிப்படுத்தின விசேஷம். 22:12)
read more "நீ இன்னும் வீடு வந்து சேரவில்லை"

Thursday, 19 April 2012

எந்த நிலையிலும் மனரம்மியம்


நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
- பிலிப்பியர் - 4:11.
read more "எந்த நிலையிலும் மனரம்மியம்"

Wednesday, 11 April 2012

நாவின் அதிகாரம்


மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப்  புசிப்பார்கள்.
-  நீதிமொழிகள். 18:21.
read more "நாவின் அதிகாரம்"

Tuesday, 10 April 2012

இன்றும் என்றும் ஜீவிக்கிறார்


அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்;அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். - (மாற்கு 16:6)
read more "இன்றும் என்றும் ஜீவிக்கிறார்"

Monday, 9 April 2012

ஜாமக்காரன்


இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்
 (வெளிப்படுத்தின விசேஷம் 16:15)
read more "ஜாமக்காரன்"

Sunday, 8 April 2012

நிக் உஜிசி - (Nick Vujicic)


இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவான் 9:3)
read more "நிக் உஜிசி - (Nick Vujicic)"

Saturday, 7 April 2012

விலையேறப் பெற்ற முத்து


கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
 -  எபேசியர். 2:8, 9.
read more "விலையேறப் பெற்ற முத்து"

Thursday, 5 April 2012

நன்றியுள்ள இருதயம்



அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17: 17-19).
read more "நன்றியுள்ள இருதயம்"

Wednesday, 4 April 2012

ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் - 1


ஏழு முத்திரை நியாயத்தீர்ப்புகளுக்கு பிறகு இந்த ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் நடைபெற உள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு காணலாம்.
read more "ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் - 1"

Tuesday, 3 April 2012

ஏழு முத்திரைகளின் நியாயத்தீர்ப்பு -பாகம்- 2


அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். - (வெளிப்படுத்தின விசேஷம் 6:9)
read more "ஏழு முத்திரைகளின் நியாயத்தீர்ப்பு -பாகம்- 2"

Monday, 2 April 2012

நம்மை அறிந்த தேவன்


நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. - (யோசுவா 1:5).
read more "நம்மை அறிந்த தேவன்"

Sunday, 1 April 2012

புது சிருஷ்டி


இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).
read more "புது சிருஷ்டி"

Saturday, 31 March 2012

தாழ்மை


உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.தன்னை 
உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 
- (மத்தேயு 23:11-12)
read more "தாழ்மை"

Friday, 30 March 2012

காலத்தை பிரயோஜனப்படுத்து


ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். - (எபேசியர் 5: 15-17).
read more "காலத்தை பிரயோஜனப்படுத்து"

Sunday, 25 March 2012

இருளிலும் வெளிச்சம்


நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத்
தீர்மானம்பண்ணினேன். - (சங்கீதம் 17:3).
read more "இருளிலும் வெளிச்சம்"

Saturday, 24 March 2012

சத்திய வேதம்


புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்.. - (ஏசாயா 40:8).
read more "சத்திய வேதம்"

Friday, 23 March 2012

மன்னிப்பு


மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.- (மத்தேயு 6:14,15)
read more "மன்னிப்பு"

Thursday, 22 March 2012

குற்றவாளியாகத் தீர்க்காதே


நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். 

(மத்தேயு 7:3-5).
read more "குற்றவாளியாகத் தீர்க்காதே"

Wednesday, 21 March 2012

கானல் நீர்


உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
(பிலிப்பியர் 4:5)
read more "கானல் நீர்"

Tuesday, 20 March 2012

கர்த்தரின் பந்தி


உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள் - (யாக்கோபு 2:8)
read more "கர்த்தரின் பந்தி"

Monday, 19 March 2012

உங்களுடைய பொக்கிஷம்


பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். - (மத்தேயு 6:19-21).
read more "உங்களுடைய பொக்கிஷம்"

Sunday, 18 March 2012

ஃபேனி கிராஸ்பி - Fanny Crosby


கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. -  சங்கீதம் 98:1
read more "ஃபேனி கிராஸ்பி - Fanny Crosby"

Saturday, 17 March 2012

இவரே வழி


அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல்
ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். - (யோவான் 14:6).
read more "இவரே வழி"

Friday, 16 March 2012

குணமாக்கும் தேவன்


நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். - (ஏசாயா 53:5)
read more "குணமாக்கும் தேவன்"

Thursday, 15 March 2012

ஆசீர்வாதத்தின் தேவன்


என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- (மல்கியா 3:10).
read more "ஆசீர்வாதத்தின் தேவன்"

Wednesday, 14 March 2012

பெற்றோரின் ஆசீர்வாதம்


உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. - (நீதிமொழிகள். 23:22).
read more "பெற்றோரின் ஆசீர்வாதம்"

கோதுமை மணி


துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
- (நீதிமொழிகள் 14:32)
read more "கோதுமை மணி"

Monday, 12 March 2012

எதைக் குறித்தும் பயப்படாதே


நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். - (ஆதியாகமம் 15:1).
read more "எதைக் குறித்தும் பயப்படாதே"

Sunday, 11 March 2012

நாவின் அதிகாரம்


மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப்  புசிப்பார்கள்.
-  நீதிமொழிகள். 18:21.
read more "நாவின் அதிகாரம்"

Saturday, 10 March 2012

முப்புரி நூல்


மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.  புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்
 (கொலேசேயர். 3:18-10)
read more "முப்புரி நூல்"

Friday, 9 March 2012

நாம் கட்டும் வீடு


போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது
அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது  நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.
-  (1கொரிந்தியர் 3:11-15).
read more "நாம் கட்டும் வீடு"

Thursday, 8 March 2012

மிருகத்தின் முத்திரை– பாகம் - 1


அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. - (வெளிப்படுத்தின விசேஷம்.- 13:16,17).
read more "மிருகத்தின் முத்திரை– பாகம் - 1"

Wednesday, 7 March 2012

விலையேறப் பெற்ற முத்து


கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
 -  எபேசியர். 2:8, 9.
read more "விலையேறப் பெற்ற முத்து"

Tuesday, 6 March 2012

எதை தெரிந்தெடுப்பீர்கள்?


திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
- யோவான் 10:10
read more "எதை தெரிந்தெடுப்பீர்கள்?"